சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் தமிழைக் கட்டாயமாக்கி உடனே அரசாணை வெளியிட வேண்டும்: கல்வி உரிமை மாநாட்டில் தீர்மானம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு மற்றும் சமூக நல அமைப்புகள் சார்பில் இன்று (04.06.2023) காலை 10 மணியளவில், சோழிய செட்டியார்கள் சமூகக் கூடத்தில் கல்வி உரிமை மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு […]