காவலில் மரணமடைந்த ஜெயமூர்த்தி குடும்பத்திற்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி நிவாரணம் வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (08.05.2019) விடுத்துள்ள அறிக்கை: பாகூர் காவல்நிலையப் போலீசார் மற்றும் சிறை அதிகாரிகள் அடித்துத் துன்புறுத்தியதால் காவலில் மரணமடைந்த ஜெயமூர்த்தி குடும்பத்திற்கு எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமைத் […]