பொய் வழக்கில் கல்யாணி, ராசேந்திரசோழன் உட்பட 9 பேர் கைது: கண்டனம்!

மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 05.12.1998 அன்று விடுத்துள்ள அறிக்கை: பொய் வழக்கில் பேராசிரியர் கல்யாணி, தமிழ்த்தேசப் பொதுவுடமைக் கட்சியின் ராசேந்திர சோழன், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் கடலூர் மாவட்டப் […]

பெண்ணை மானப்பங்கப்படுத்திய ஜிப்மர் டாக்டரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்!

மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 10.11.1998 அன்று விடுத்துள்ள அறிக்கை :- புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தியதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடப்பட்டுள்ள டாக்டர் V. குமாரசாமியின் ஜாமீனை […]

தன்வந்திரி நகர் காவல்நிலைய கொலையை மூடிமறைக்க முயற்சி: கண்டனம்!

மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 08.06.1998 அன்று விடுத்துள்ள அறிக்கை :- தன்வந்திரி நகர் காவல்நிலையத்தில் நடந்துள்ள லாக்கப் கொலையை மூடி மறைக்க புதுவை காவல்துறை மேற்கொண்டுள்ள முயற்சிகளை மக்கள் சிவில் […]

கிருமாம்பாக்கம் காவல்நிலைய கொலை: வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!

மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 23.02.1998 அன்று விடுத்துள்ள அறிக்கை : 16.02.1998-ல் கிருமாம்பாக்கம் காவல்நிலையத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞர் கோதண்டம் போலீஸ்காரர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கையும், அவரது அண்ணன் வேணுகோபால் […]

மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 08.01.1998 அன்று விடுத்துள்ள அறிக்கை : அகில இந்திய அளவில் மக்கள் சிவில் உரிமைக் கழகம் மக்களின் குடி உரிமைக்  கழகம் தமிழ்நாடு – புதுச்சேரி […]