
கனவுலகத்தில் சஞ்சாரிப்பவர்களா ஆசிரியர்கள்? (1) – மு. சிவகுருநாதன்
(ஜன. 30,31 – 2017 ஆகிய இரு நாள்கள் “பாடத்துடன் நற்பண்புகளை இணைத்துக் கற்பித்தலும் கற்றலும்” (VITAL – Value Integrated Teaching And Learning) பயிற்சி 9, 10 தமிழ் மற்றும் சமூக […]
(ஜன. 30,31 – 2017 ஆகிய இரு நாள்கள் “பாடத்துடன் நற்பண்புகளை இணைத்துக் கற்பித்தலும் கற்றலும்” (VITAL – Value Integrated Teaching And Learning) பயிற்சி 9, 10 தமிழ் மற்றும் சமூக […]
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 22.09.2016 வியாழனன்று காலை 10 மணியளவில் செகா கலைக்கூடத்தில் நடந்த சமூக அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு தலைவர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். […]
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (15.09.2016) விடுத்துள்ள அறிக்கை: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் தலைமையிலான உயர்மட்ட குழு நேரில் சென்று விசாரித்து உரிய […]
கடலூர் மத்திய சிறையில் கைதி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் குறித்து புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எம். நிஜாமூதின், மனித உரிமைக் காப்பாளர் […]
காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசை வலியுறுத்தும் வகையில் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி […]
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (29.05.2016) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் காங்கிரஸ் தொண்டர்கள் மீது தடியடி நடத்திய சம்பவம் குறித்து துணைநிலை ஆளுநர் தலையிட்டு உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் […]
மக்கள் கண்காணிப்பகம் இயக்குநர் ஹென்றி திபேன் இன்று (27.05.2016) ஆனந்தா இன் ஓட்டலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது உலக அளவில் புகழ்ப் பெற்ற மனித உரிமைப் போராளியும், இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான வி.ஆர்.கிருஷ்ணய்யர் நூற்றாண்டு […]
மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் சுமார் 5 கிமீ தொலைவில் உள்ள வழுவூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த திருநாள்கொண்ட சேரி எனும் சிற்றூரில் கடந்த இரு மாதங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் […]
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் இன்று (22.01.2016) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூட நிலத்தில் சட்டத்திற்குப் புறம்பாக ஒருங்கிணைந்த அரசுத்துறை அலுவலகம் கட்டும் பணியை கைவிட வேண்டுமென புதுச்சேரி அரசை […]
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (14.12.2015) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் 9ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் […]
Copyright © Peoplesrights.in