No Image

திராவிடர் விடுதலைக் கழகத் தேர்தல் பிரச்சாரத்தைச் சீர்குலைக்க காங்கிரசார் முயற்சி: கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (08.04.2014) விடுத்துள்ள அறிக்கை: தேர்தல் ஆணையத்தில் அனுமதிப் பெற்று நடைபெற்ற திராவிடர் விடுதலைக் கழகத்தினரின் பிரச்சாரத்தைச் சீர்குலைக்க முயற்சித்த காங்கிரசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க […]

No Image

புதுச்சேரியில் மாணவி தற்கொலை: உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த கோரிக்கை

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (27.02.2014) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துக் கொள்வது குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் கல்வியாளர்கள், உளவியல் நிபுணர்கள் […]

No Image

முருகன், சாந்தன், பேரறிவாளன் மரண தண்டனையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு: வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்கிறோம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (18.02.2014) விடுத்துள்ள அறிக்கை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை ‘மக்கள் […]

No Image

மருத்துவ மாணவி தற்கொலை: கல்லூரி நிர்வாகத்தினர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (07.02.2014) விடுத்துள்ள அறிக்கை: தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்துக் கொண்ட வழக்கில் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அஜாக்கிரதையாக […]

No Image

வீரப்பன் வழக்கில் நான்கு தமிழர்கள் உள்ளிட்ட 15 பேர் மரண தண்டனை ரத்து: உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குப் பாராட்டு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (21.01.2014) விடுத்துள்ள அறிக்கை: வீரப்பன் வழக்கில் நான்கு தமிழர்கள் உட்பட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 15 பேரின் மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் […]

No Image

புதுச்சேரி சிறையில் கைதி சாவு: தேசிய மனித உரிமைகள் ஆணையம் ரூ. 3 லட்சம் இழப்பீடு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (08.01.2014) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி சிறையில் மர்மமான முறையில் இறந்துப் போன கைதி சரவணன் குடும்பத்திற்கு தேசிய மனித உரிமைகள் ஆணயத்தின் உத்தரவுப்படி ரூ. 3 […]

No Image

ஊடகவியலாளர்களின் கருத்துரிமைக்கு அச்சுறுத்தல் கூடாது – கூட்டறிக்கை!

அரசியல் மற்றும் சமூக தலைவர்கள், மனித உரிமை மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் வெளியிடும் கூட்டறிக்கை: இந்தியா என்பது ஜனநாயக நாடு, இதில் கருத்துரிமை என்பது நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி […]

No Image

புதுச்சேரியில் தலைவர்கள் சிலைகளைச் சேதப்படுத்தி அவமதிக்கும் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (03.01.2014) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் தொடர்ந்து தலைவர்களின் சிலைகளைச் சேதப்படுத்தி சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி வருவோர் மீது அரசு பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென […]

No Image

திருத்துறைப்பூண்டி காவல் நிலையச் சாவு: உண்மை அறியும் குழு அறிக்கை!

இன்று (28.12.2013) மதியம் 12 மணியளவில், திருவாரூர், வி.பி.கே விடுதியில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திலுள்ள ஆலிவலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கீரக்களூர் சிற்றூராட்சி நங்காளி கிராமத்தைச் சேர்ந்த […]

No Image

புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தேர்தலை உடனே நடத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (16.01.2014) விடுத்துள்ள அறிக்கை: தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிமன்றக் குழுவிற்கு விதிமுறைப்படி உடனே தேர்தல் நடத்த முதல்வர் ரங்கசாமி தலையிட்டு ஆவன செய்யும்படி ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ […]