No Image

புதுச்சேரி துறைமுக விரிவாக்கத் திட்ட ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 17.12.2009 அன்று விடுத்துள்ள அறிக்கை: துறைமுக விரிவாக்கத் திட்டத்தைத் தொடர உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், அத்திட்டத்தை செயல்படுத்த […]

No Image

மழையால் சுவர் இடிந்து விழுந்து இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்!

உண்மை அறியும் குழு அறிக்கை: புதுச்சேரி, திருபுவனையில் உள்ள சிலோன் குடியிருப்பில், அடாது பெய்த மழையின் காரணமாக, கடந்த 09.11.2009 அன்று, காலை 7.30 மணியளவில், வீட்டின் மதில் சுவர் இடிந்து விழுந்து 55 […]

No Image

ஹெல்மெட் ஊழல் வழக்கின் முக்கிய சாட்சி தற்கொலை: சி.பி.ஐ. விசாரணைக்கு கோரிக்கை!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 05.11.2009 அன்று விடுத்துள்ள அறிக்கை: ஹெல்மெட் மோசடி வழக்கின் முக்கிய சாட்சியான புஷ்பராஜ் தற்கொலையில் பல்வேறு மர்மங்கள் இருப்பதால், அவ்வழக்கை சி.பி.ஐ. உயரதிகாரி ஒருவர் தலைமையில் விசாரணைக்கு […]

No Image

இலங்கையில் முகாமிற்குள் சிறைப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களை விடுவிக்க வலியுறுத்தி தீர்மானம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்புக் குழுக் கூட்டம், 27.10.2009 அன்று மாலை 7 மணியளவில், கூட்டமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குச் செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். கூட்டத்தில் சூ.சின்னப்பா, சு.சாமிநாதன், பா.மார்கண்டன், கி.கண்ணன், மு.பொன்னுசாமி, […]

No Image

மனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் காலமானார் – இரங்கல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 10.10.2009 அன்று விடுத்துள்ள இரங்கல் செய்தி: இந்திய அளவில் புகழ்பெற்ற மனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் மறைவுக்கு ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் […]

No Image

பழங்குடி இருளர் தாக்கப்பட்ட வழக்கு: குற்றவாளிகளை விடுவிக்க காரணமாக இருந்த அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், பழங்குடி இருளர் பதுகாப்புச் சங்க ஒருங்கிணைப்பாளர் பேரசிரியர் பிரபா,கல்விமணி ஆகியோர் 08.10.2009 அன்று, புதுச்சேரி பத்திரிகையாளர் சங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: பழங்குடி இருளர் ஒருவரை […]

No Image

கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கோ.அ.ஜெகன்நாதன் மீது பொய் வழக்கு, கைது, சிறை – கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 29.09.2009 அன்று விடுத்துள்ள அறிக்கை: கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கோ.அ.ஜெகன்நாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஆட்சியாளர்களின் தூண்டுதலின் பேரில் பொய் வழக்குப் போட்டு, கைது […]

No Image

ஆட்சியாளர்களின் நிர்பந்தத்திற்கு அடிபணியாமல் நேர்மையாக செயல்பட்ட அதிகாரி மாற்றம் – கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 26.08.2009 அன்று விடுத்துள்ள அறிக்கை: ஆட்சியாளர்களின் நிர்பந்தத்திற்கு அடிபணியாமல் நேர்மையாக செயல்பட்ட காரணத்தினால், துணை ஆட்சியர் விஜயகுமார் பித்ரியை மிசோரோம் மாநிலத்திற்கு மாற்றம் செய்து, உடனடியாக அவரை […]

No Image

அரசு கட்டணத்தை ஏற்காத தனியார் மருத்துவ கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 13.08.2009 அன்று விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியிலுள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களிடம் ஒரே மாதிரியான கட்டணத்தை வசூலிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் […]

No Image

முஸ்லீம் இடஒதுக்கீட்டை நிறைவேற முடியாத சூழலை காங்கிரஸ் அரசு ஏற்படுத்தி விட்டது!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 07.08.2009 அன்று விடுத்துள்ள அறிக்கை: முஸ்லீம்களுக்கு 2.5 சதவீத இடஒதுக்கீடு அளித்து பட்ஜெட்டில் அறிவித்ததில் பல்வேறு குளறுபடிகள் செய்திருப்பதன் மூலம் முஸ்லீம் இடஒதுக்கீட்டை நடைமுறைபடுத்த முடியாத சூழலை […]