No Image

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு பெயரைக் கெடுக்கும் வகையில் சுவரொட்டி: விளக்கம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் 21.05.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை: அமைச்சர் ஷாஜகான் பதவி விலக கோரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு பெயரைப் போன்ற தோற்றமுடைய அமைப்புப் பெயரில் புதுச்சேரி முழுவதும் […]

No Image

மதிப்பெண் மோசடி – ஜெயராமன் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் சி.பி.ஐ. கைது செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 11.05.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடந்த மதிப்பெண் மோசடியை வெளிக் கொண்டு வந்த பல்கலைக்கழக ஊழியர் ஜெயராமன் கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்த […]