No Image

சென்டாக் கல்வி உதவித்தொகை மோசடி குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (26.04.2013) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் நடந்த சென்டாக்கல்வி உதவித்தொகை மோசடி குறித்து உடனே வழக்குப் பதிவு செய்து நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டுமென‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’’ சார்பில் […]

No Image

கல்பாக்கம் மக்களின் கோரிக்கைகள், போராட்டம், காவல்துறை அத்துமீறல்கள் : உண்மை அறியும் குழு அறிக்கை

சென்ற ஏப்ரல் 3, 2013 அன்று, மதியம் 3 மணியளவில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழு அறிக்கை: சென்னையிலிருந்து 80 கி.மீ தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்பாக்கம் அணு உலைத் தொகுப்பு […]