No Image

ஊழல் செய்து சி.பி.ஐ வழக்கில் சிக்கியுள்ள பேராசிரியருக்குப் பதவி உயர்வு: புதுவைப் பல்கலைக்கழகத்திற்கு கண்டனம்!

மனித உரிமைக்கான மக்கள் கழகத் தலைவர் பேரா. அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் 16.07.2013 அன்று, புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் வெளியிட்ட அறிக்கை: புதுவைப் பல்கலைக்கழகத்தில் 2002ல் நிர்வாக இயல் […]