No Image

ஜிப்மர் செவிலியர் தேர்வில் திருவனந்தபுரம் மையத்தில் அதிகம் பேர் தேர்வு: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (17.09.2013) விடுத்துள்ள அறிக்கை: ஜிப்மர் செவிலியர் தேர்வில் திருவனந்தபுரம் மையத்தில் இருந்து மட்டும் அதிகம் பேர் தேர்வு செய்யப்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென […]