No Image

அரவிந்தர் ஆசிரமத்தைக் கையகப்படுத்தி ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க கோரி முதல்வரிடம் கட்சி, இயக்கத்தினர் மனு!

புதுச்சேரியிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்களின் தலைவர்கள் இன்று (23.12.2014) மதியம் 3.00 மணியளவில், முதலமைச்சர் ந.ரங்கசாமி அவர்களை சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். மக்கள் […]

No Image

மனித உரிமை நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் காலமானார்: இரங்கல் செய்தி!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (04.12.2014) விடுத்துள்ள அறிக்கை: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலியும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் […]