No Image

இலங்கையில் தமிழக மீனவர்களுக்குத் தூக்கு: ராஜபக்சே இனவெறி அரசியலுக்குக் கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (6.11.2014) விடுத்துள்ள அறிக்கை: இலங்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதின் பின்னணியில் உள்ள ராஜபக்சேவின் இனவெறி அரசியலை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ […]