No Image

பிளஸ்-2 தேர்வில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் இன்று (08.05.2015) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து சுயேட்சையான கல்வியாளர்கள் அடங்கிய உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை […]