No Image

புதுச்சேரியில் ஆட்டோக்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை கோரி அக். 5ல் ஆர்ப்பாட்டம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 22.09.2016 வியாழனன்று காலை 10 மணியளவில் செகா கலைக்கூடத்தில் நடந்த சமூக அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு தலைவர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். […]

No Image

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணைய உயர்மட்ட விசாரணை வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (15.09.2016) விடுத்துள்ள அறிக்கை: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் தலைமையிலான உயர்மட்ட குழு நேரில் சென்று விசாரித்து உரிய […]

No Image

கடலூர் மத்திய சிறையில் விசாரணைக் கைதி தற்கொலை: நீதி விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்!

கடலூர் மத்திய சிறையில் கைதி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் குறித்து புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எம். நிஜாமூதின், மனித உரிமைக் காப்பாளர் […]