No Image

புதுச்சேரியில் ஆட்டோக்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை கோரி அக். 5ல் ஆர்ப்பாட்டம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 22.09.2016 வியாழனன்று காலை 10 மணியளவில் செகா கலைக்கூடத்தில் நடந்த சமூக அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு தலைவர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். […]