முதலமைச்சர் அறிவுறுத்தலை மீறி பாரதியார் பல்கலைக்கூடத்தில் ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கு மாறாக உதவிப் பேராசிரியர்கள் நியமிக்க முயற்சி!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கண்டனம்! மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (26.04.2022) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி முதலமைச்சரின் அறிவுறுத்தலை மீறி பாரதியார் பல்கலைக்கூட நுண்கலைத்துறைக்கு ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கு மாறாக உதவிப் பேராசிரியர்கள் […]

பாரதியார் பல்கலைக்கூடத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ. விதிகளின்படி உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்!

சமூக ஜனநாயக இயக்கங்கள் முதலமைச்சரிடம் மனு! சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், புரட்சியாளர் அம்பேத்கர் […]

பாரதியார் பல்கலைக்கூடத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ. விதிகளின்படி பேராசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும்!

புதுச்சேரி சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், […]

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (05.04.2022) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டுமென அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம். புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயம் […]