காலாப்பட்டு காவல் நிலையத்தில் பெண் தீக்குளித்து உயிரிழப்பு: உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (28.09.2023) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி காலாப்பட்டு காவல் நிலையத்தில் பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென அரசையும், காவல்துறையையும் ‘மக்கள் […]