மழை நிவாரணமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.11.2021) விடுத்துள்ள அறிக்கை: மழை நிவாரணமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை […]

கிருமாம்பாக்கம் காவல்நிலைய கொலை: வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!

மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 23.02.1998 அன்று விடுத்துள்ள அறிக்கை : 16.02.1998-ல் கிருமாம்பாக்கம் காவல்நிலையத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞர் கோதண்டம் போலீஸ்காரர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கையும், அவரது அண்ணன் வேணுகோபால் […]

ஒதியஞ்சாலை காவல்நிலைய கொலை: கண்டன ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு!

மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 08.01.1997 அன்று விடுத்துள்ள அறிக்கை :- புதுவை ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட சந்திரசேகர் கொலை வழக்கில் உடனடியாக நீதிமன்ற விசாரணையை விரைவுபடுத்திடவும், தற்காலிக […]