சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் தமிழைக் கட்டாயமாக்க வலியுறுத்தி கல்வித்துறை அலுவலகம் முற்றுகைப் போராட்டம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் அனைத்து சமூக நல அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று (29.05.2023), காலை 10 மணிக்கு, தமிழர் களம் அலுவலகத்தில் நடைபெற்றது. மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் […]

பாரதியார் பல்கலைக்கூடத்தில் விதிகளை மீறி பொறுப்பு முதல்வர், 8 பேராசிரியர்கள் நியமனம்: நடவடிக்கை எடுக்காத கலைப் பண்பாட்டுத்துறை அலுவலகம் முற்றுகைப் போராட்டம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (16.04.2023) விடுத்துள்ள அறிக்கை: பாரதியார் பல்கலைக்கூடத்தில் விதிகளை மீறி நியமனம் செய்யப்பட்ட பொறுப்பு முதல்வர், 8 உதவிப் பேராசிரியர்களைப் பதவி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்காத […]

பழங்குடியினருக்குப் பட்டா வழங்கத் தடையாக இருக்கும் ஆணையரைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம்!

பழங்குடியினருக்குப் பட்டா வழங்கத் தடையாக இருக்கும் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம்: ஏராளமான பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது! புதுச்சேரி வில்லியனூர் பெருமாள்புரத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக […]