No Image

காலாப்பட்டு சிறையில் விசாரணைக் கைதிகள் தாக்கப்பட்டது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (31.03.2013) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஓர் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி […]

No Image

இலங்கை இனப் படுகொலை குறித்து சுதந்திரமான சர்வதேச பொது விசாரணை: மக்கள் உரிமைக் கூட்டமைப்பு தீர்மானம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கலந்தாய்வுக் கூட்டம் 25.3.2013 திங்களன்று, மாலை 6 மணியளவில், ஜே.வி.ஆர். அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். இக்கூட்டத்தில் அமைப்புக்குழு உறுப்பினர்கள் உட்பட […]

No Image

மத்திய அமைச்சர் நாராயணசாமி அலுவலகத்தை முற்றுகையிட்டவர்கள் மீது காங்கிரசார் தாக்குதலுக்கு கண்டனம்

19.03.2013 அன்று புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. பொறுப்புக் குழுத் தலைவர் ஹேமா. பாண்டுரங்கம், பொறுப்புக்குழு உறுப்பினர் து.சடகோபன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் […]

No Image

வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திலுள்ள, வ.களத்தூர் கிராமத்தில் இந்து -முஸ்லிம் பிரச்சினை கவலை அளிக்கத் தக்க அளவில் வடிவெடுத்துள்ளது. சென்ற பிப்ரவரி, 25 அன்று அங்குள்ள முஸ்லிம் மக்கள் மாவட்ட ஆட்சியர் வசம் தம் […]