தலித் இளைஞர் போலீஸ் துன்புறுத்தலால் மரணம்: கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (29.11.2018) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் போலீசார் அடித்துத் துன்புறுத்தியதால் தலித் இளைஞர் ஜெயமூர்த்தி உயிரிழந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி […]

ஒதியஞ்சாலை காவல்நிலைய மரணம்: போலீசாரின் தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு – வரவேற்கிறோம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (02.11.2018) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில் சந்திரசேகரன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் புதுச்சேரி நீதிமன்றம் போலீசாருக்கு வழங்கிய தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து […]