நெய்வேலி காவல் மரணம்: காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.11.2020) விடுத்துள்ள அறிக்கை: நெய்வேலி நகரக் காவல்துறையினரின் சித்தரவதையால் செல்வமுருகன் இறந்துபோன சம்பவத்தில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் ஆறுமுகம் உள்ளிட்ட அனைவர் மீதும் கொலை வழக்குப் […]

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அரசாணை வெளியிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (01.11.2020) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி உடனே அரசாணை வெளியிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் […]