
சேலம் கதிர்வேல் என்கவுன்டர்: ஒரு அப்பட்டமான படுகொலை!
உண்மை அறியும் குழு அறிக்கை சேலம் மே10, 2019 சேலத்திலுள்ள குள்ளம்பட்டி ஆலமரத்துக்காடு என்னும் இடத்தில் கதிர்வேலு எனும் 24 வயது இளைஞன் சென்ற மே 2 காலை ‘என்கவுன்டர்’’ செய்து கொல்லப்பட்ட செய்தி […]
உண்மை அறியும் குழு அறிக்கை சேலம் மே10, 2019 சேலத்திலுள்ள குள்ளம்பட்டி ஆலமரத்துக்காடு என்னும் இடத்தில் கதிர்வேலு எனும் 24 வயது இளைஞன் சென்ற மே 2 காலை ‘என்கவுன்டர்’’ செய்து கொல்லப்பட்ட செய்தி […]
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (08.05.2019) விடுத்துள்ள அறிக்கை: பாகூர் காவல்நிலையப் போலீசார் மற்றும் சிறை அதிகாரிகள் அடித்துத் துன்புறுத்தியதால் காவலில் மரணமடைந்த ஜெயமூர்த்தி குடும்பத்திற்கு எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமைத் […]
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (05.02.2019) விடுத்துள்ள அறிக்கை: பாகூர் காவல்நிலையப் போலீசார் அடித்துத் துன்புறுத்தியதால் ஜெயமூர்த்தி காவலில் மரணமடைந்த சம்பவம் குறித்து விசாரிக்கும் நீதிபதி விசாரணை அறிக்கையை உடனே அரசுக்குத் […]
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (29.01.2019) விடுத்துள்ள இரங்கல் செய்தி: போர்க்குணமிக்கத் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்த போதும், வீரப்பனால் கன்னட […]
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 20.01.2019 ஞாயிறு, மாலை 6 மணியளவில் புதுச்சேரி செகா கலைக்கூடத்தில் உயர்சாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு எதிர்ப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு முனைவர் நா.இளங்கோ தலைமைத் தாங்கினார். மக்கள் […]
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (21.12.2018) விடுத்துள்ள இரங்கல் குறிப்பு: என் நெருங்கிய நண்பரும், சாகித்திய அகாடமி விருதுப் பெற்ற எழுத்தாளருமான பிரபஞ்சன் காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தன் எழுத்துக்களால் […]
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் இன்று (10.12.2018) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு மனித உரிமைக் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம். […]
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் இன்று (05.12.2018) விடுத்துள்ள அறிக்கை: காவலர் மீதான புகார் ஆணையம் அளித்த உத்தரவுப்படி அனைத்துக் காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டுமென ‘மக்கள் உரிமைக் […]
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (29.11.2018) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் போலீசார் அடித்துத் துன்புறுத்தியதால் தலித் இளைஞர் ஜெயமூர்த்தி உயிரிழந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி […]
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (02.11.2018) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில் சந்திரசேகரன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் புதுச்சேரி நீதிமன்றம் போலீசாருக்கு வழங்கிய தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து […]
Copyright © Peoplesrights.in