
Articles by மக்கள் உரிமைகள்


சென்னை வேளச்சேரி என்கவுன்டர் கொலைகள்: உண்மை அறியும் குழு அறிக்கை
வேளச்சேரியில் கடந்த 22 தேதியன்று இரவு (23 அதிகாலை) நடந்துள்ள என்கவுன்டர் கொலைகளில் ஐவர் பலியாகியுள்ள செய்தி தொடர்பாக தமிழகத்தில் இருந்து வெளிவரும் ஊடகங்கள் பல நியாயமான அய்யங்களை எழுப்பியுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்ய […]

குடியரசுத் தலைவர் அலுவலகம் உத்தரவிட்ட பின்பும் குற்றமிழைத்த போஸ் மீது நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம்!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 24.02.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை: குடியரசுத் தலைவர் மாளிகை உத்தரவிட்ட பின்னரும் தேச தலைவர்களையும், தமிழையும் இழிவுப்படுத்திய பாரதியார் பல்கலைக்கூட விரிவுரையாளர் போஸ் மீது நடவடிக்கை எடுக்காத […]

ஐந்து கொள்ளையர்கள் என்கவுன்டர் கொலை – நீதி விசாரணை தேவை: மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை
மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், தமிழ்நாடு கிளை (Peoples Union for Human Rights – PUHR, TamilNadu Chapter) தலைவர் அ. மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி (Federation for People’s […]

நான்கு இருளர் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டதும் பின் நிகழ்வுகளும்
– அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன், இரா. முருகப்பன், சு.காளிதாஸ். விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூருக்கு அருகிலுள்ள மண்டபம் கிராமத்தை ஒட்டி வாழ்ந்த இருளர் பெண்கள் நால்வர் காவல்துறையினரால் வன்புணர்ச்சி செய்யப்பட்ட நிகழ்வு ஓரளவு சமூக […]

புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் 16.02.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போனது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் […]

ஏனாம் கலவரம்: தென்னிந்திய உண்மை அறியும் குழு விசாரிக்க முடிவு
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 31.01.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை: ஏனாமில் நடந்த கலவரம் குறித்து தென்னிந்திய அளவிலான மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய உண்மை அறியும் குழு அங்கு நேரில் சென்று […]

கூடங்குளம் இன்று : ஒரு நேரடி கள ஆய்வு அறிக்கை
கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை உடனே கைவிடு ! அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன், வழக்குரைஞர் ரஜினி, மு. சிவகுருநாதன் ‘மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்’, தமிழ்நாடு (People’s Union for Human Rights), ‘மற்றும் ‘மக்கள் […]

ஊழல் அதிகாரி ராகேஷ் சந்திராவை ஐ.ஏ.எஸ். ஆக்கியதற்கு கண்டனம்!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 25.11.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை: சுனாமி வீடு கட்டியதில் நடந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ.யால் குற்றம்சாட்டப்பட்ட ராகேஷ் சந்திராவிற்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கியதன் மூலம் மத்திய, மாநில […]

கூடங்குளம் போராட்டம்: மத்திய அமைச்சர் நாராயணசாமி வீட்டை முற்றுகையிட முயன்ற 100 பேர் கைது
மத்திய அமைச்சர் நாராயணசாமியின் வீட்டை முற்றுகையிட முயன்ற 4 பெண்கள் உட்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டத்தை, பொய்யான தகவல்களை கூறி […]