நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முதல்வர் நாராயணசாமி அனைத்துக் கட்சியினருடன் டில்லி சென்று பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (28.07.2017) விடுத்துள்ள அறிக்கை: நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முதல்வர் நாராயணசாமி அனைத்துக் கட்சி, அமைப்புத் தலைவர்களுடன் டில்லி […]

கல்லூரிகளில் தமிழ்ப் பாட வகுப்புகளைக் குறைத்து புதுவைப் பல்கலைக்கழகம் உத்தரவு: பழையே முறையே தொடர வலியுறுத்தல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (04.07.2017) விடுத்துள்ள அறிக்கை: கல்லூரிகளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களின் வகுப்பைப் பாதியாக குறைத்து கொண்டு வந்துள்ள சி.பி.சி.எஸ். முறையை புதுவைப் பல்கலைக்கழகம் மாற்றிப் பழைய […]

No Image

தொழிலதிபர் வேலழகன் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வெண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (18.05.2017) விடுத்துள்ள அறிக்கை: தொழிலதிபர் வேலழகன் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம். […]

No Image

தனியார் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர்களை மாணவர் சேர்க்கைக்கு ஆள் பிடிக்க கட்டாயப்படுத்துவது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (08.05.2017) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் உள்ள பல தனியார் பொறியியல் கல்லூரிகள் பேராசிரியர்களை மாணவர் சேர்க்கைக்கு ஆள் பிடிக்கும் வேலையில் ஈடுபடுத்துவது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு […]

No Image

நலிந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்களுக்குத் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (29.04.2017) விடுத்துள்ள அறிக்கை: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் நலிந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டிற்கான உத்தரவினை உடனே […]

No Image

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 3 பேர் இறந்தது குறித்து 8 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையின் போது 3 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட புகார் மீது 8 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க […]

No Image

புதுச்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூவர் உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (10.03.2017) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையின் போது மின்சாரம் தடைப்பட்டு மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து உயரதிகாரிகள் […]

No Image

புதுச்சேரியில் ஆட்டோக்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை கோரி அக். 5ல் ஆர்ப்பாட்டம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 22.09.2016 வியாழனன்று காலை 10 மணியளவில் செகா கலைக்கூடத்தில் நடந்த சமூக அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு தலைவர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். […]

No Image

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணைய உயர்மட்ட விசாரணை வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (15.09.2016) விடுத்துள்ள அறிக்கை: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் தலைமையிலான உயர்மட்ட குழு நேரில் சென்று விசாரித்து உரிய […]

No Image

கடலூர் மத்திய சிறையில் விசாரணைக் கைதி தற்கொலை: நீதி விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்!

கடலூர் மத்திய சிறையில் கைதி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் குறித்து புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எம். நிஜாமூதின், மனித உரிமைக் காப்பாளர் […]