No Image

புதுச்சேரி காவல் ஆய்வாளர் வெங்கடசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி, வில்லியனூரில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தடியடி நடத்தி தாக்கிய போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 13-02-2008 புதன்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, வில்லியனூர் கிராமப்புற […]