No Image

தஞ்சைப் பழங்குடிக் குறவர்கள் மீதான காவல்துறை அத்துமீறல்கள் உண்மை அறியும் குழு அறிக்கை

தஞ்சையைச் சுற்றியுள்ள முத்துவீரக் கவுண்டன் பட்டி, மானோஜிப்பட்டி, குருவாடிப்பட்டி, ரெட்டிப்பாளையம் சாலை, அன்னை சிவகாமி நகர், மாரியம்மன் கோயில், அம்மன்பேட்டை, ஆவாரம்பட்டி, முன்னையம்பட்டி, வல்லம் முதலான பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டக் குறவர் இன மக்கள் […]

No Image

புதுச்சேரி போலீசார் திருடர்களிடம் நகைப் பறித்த சம்பவம்: சி.பி.ஐ. விசாரணைக்கு கோரிக்கை

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 15.06.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி போலீசார் திருடர்களிடம் இருந்து தங்க நகைப் பறித்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் […]

No Image

ஏனாம் ரீஜென்சி தொழிற்சாலையை திறக்க வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் முதல்வர், தொழிலாளர் துறை அமைச்சரிடம் மனு

ஆந்திர மாநில இந்திய குடியரசுக் கட்சித் தலைவரும், ஆந்திர உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான பொஜ்ஜா தாரகம், இந்திய ஜனநாயக தொழிற்சங்கப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஜெய் பீமாராவ், ஏனம் ரீஜென்சி அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் சங்கப் […]

No Image

சேலம் அங்கம்மாள் காலனி தாக்குதல்: உண்மை அறியும் குழு அறிக்கை

கடந்த நான்கு ஆண்டுகளாகச் சேலம் புதியப் பேருந்து நிலையத்திற்கருகிலுள்ள அங்கம்மாள் காலனியில் வசிக்கும் 23 குடும்பங்கள் தாங்கள் 50 ஆண்டு காலமாக வசித்து வரும் குடியிருப்பு நிலத்தைக் காப்பாற்றுவதற்கென நிலப் பறிப்பு சக்திகளுக்கு (land […]