No Image

லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்ற ராஜபக்சேவை இந்தியாவிற்குள் அனுமதிக்க கூடாது

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் இன்று (6.2.2013) வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்தும், தமிழர்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் தர முடியாது எனவும் பேசியுள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவை […]