No Image

வினோதினி மீது ஆசிட் வீச்சு: குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (13.02.2013) விடுத்துள்ள அறிக்கை: வினோதினி மீது ஆசிட் வீசிக் கொன்ற சம்பவத்தோடு தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி […]