No Image

திருத்துறைப்பூண்டி காவல் நிலையச் சாவு: உண்மை அறியும் குழு அறிக்கை!

இன்று (28.12.2013) மதியம் 12 மணியளவில், திருவாரூர், வி.பி.கே விடுதியில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திலுள்ள ஆலிவலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கீரக்களூர் சிற்றூராட்சி நங்காளி கிராமத்தைச் சேர்ந்த […]

No Image

மருத்துவர் இராமதாஸ் அவர்களின் அறிக்கைக்கு எங்களின் பதிலுரை – அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்

நேற்று (டிசம்பர் 23, 2013) மருத்துவர் இராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் சில பத்திகள்: “தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்பெண் காரைக்காலில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக உலகெங்கும் உள்ள ஊடகங்கள் பத்திபத்தியாக […]

No Image

புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தேர்தலை உடனே நடத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (16.01.2014) விடுத்துள்ள அறிக்கை: தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிமன்றக் குழுவிற்கு விதிமுறைப்படி உடனே தேர்தல் நடத்த முதல்வர் ரங்கசாமி தலையிட்டு ஆவன செய்யும்படி ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ […]

No Image

பேரறிவாளன் உள்ளிட்டோர் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் – கட்சி, சமூக அமைப்புகள் கூட்டத்தில் தீர்மானம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் உலக மனித உரிமை நாளான இன்று (10.12.2013), காலை 10 மணியளவில், ரெவேய் சொசியால் சங்கத்தில் கட்சி மற்றும் சமூக அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மக்கள் […]