No Image

பல்கலைக்கழக மாணவன் தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் ஊடகங்கள் வெளியாயின: வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (12.06.2015) விடுத்துள்ள அறிக்கை: புதுவைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மாணவன் இராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி […]