No Image

விழுப்புரம் செந்தில் கை கால் துண்டிப்பு – உண்மை அறியும் குழு அறிக்கை

இன்று (15.07.2015) மதியம் 12 மணியளவில், விழுப்புரம் ஏ.எஸ்.ஜி. அரங்கில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழு அறிக்கை: விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள அசோக்நகரில் வசித்து வந்த ஓட்டுனர் செந்தில் […]

No Image

திருநெல்வேலி கான்சாபுரம் கிட்டப்பா என்கவுன்டர் கொலை உண்மை அறியும் குழு அறிக்கை!

திருநெல்வேலிக்கு அருகில் உள்ள பத்தமடை முன்னீர்ப்பள்ளத்திற்கு அடுத்துள்ள கான்சாபுரத்தைச் சேர்ந்த சுப்புக்குட்டித் தேவர் – அம்பிகாவதி ஆகியோரின் மகன் கிட்டப்பா (34). இவர் திருநெல்வேலி சுத்தமல்லிக்கு அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு எதிர்புறம் உள்ள தற்போது […]