No Image

புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரை பதவி நீக்கம் செய்து மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (03.08.2015) விடுத்துள்ள அறிக்கை: புதுவைப் பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கையை ஏற்று துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியை பதவி நீக்கம் செய்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய […]