No Image

சிவகங்கை மறைமாவட்டத்தில் தீண்டாமையை எதிர்த்துப் போராடிய சார்லஸ் மரணம் – உண்மை அறியும் குழு அறிக்கை!

இராமநாதபுரத்தில் 14.09.2015 அன்று செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழு அறிக்கை: இராமநாதபுரம் மாவட்டம், சிவகங்கை மறைமாவட்டத்தைச் சேர்ந்த ஓரியூர் எனும் கிராமம் திருவாடனையிலிருந்து 31 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குதான் கத்தோலிக்கக் […]

No Image

வில்லியனூர் காவல் நிலையத்தில் தலித் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (04.09.2015) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி வில்லியனூர் காவல்நிலையத்தில் தலித் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை மக்கள் […]