No Image

வில்லியனூர் காவல் நிலையத்தில் தலித் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (04.09.2015) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி வில்லியனூர் காவல்நிலையத்தில் தலித் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை மக்கள் […]