No Image

பாரதியார் பல்கலைக்கூட நிலத்தில் ஒருங்கிணைந்த அரசுத்துறை அலுவலகம் கட்டும் பணியை கைவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் இன்று (22.01.2016) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூட நிலத்தில் சட்டத்திற்குப் புறம்பாக ஒருங்கிணைந்த அரசுத்துறை அலுவலகம் கட்டும் பணியை கைவிட வேண்டுமென புதுச்சேரி அரசை […]