No Image

புதுச்சேரியில் காங்கிரசார் மீது போலீ்ஸ் தடியடி: நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (29.05.2016) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் காங்கிரஸ் தொண்டர்கள் மீது தடியடி நடத்திய சம்பவம் குறித்து துணைநிலை ஆளுநர் தலையிட்டு உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் […]