நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முதல்வர் நாராயணசாமி அனைத்துக் கட்சியினருடன் டில்லி சென்று பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (28.07.2017) விடுத்துள்ள அறிக்கை: நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முதல்வர் நாராயணசாமி அனைத்துக் கட்சி, அமைப்புத் தலைவர்களுடன் டில்லி […]

கதிராமங்கலம் எரிவாயுக் கசிவும் மக்கள் போராட்டமும்: உண்மை அறியும் குழு அறிக்கை

கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திற்குச் சற்று முன்னதாக, அங்கிருந்து வடக்கே சுமார் இரண்டு கல் தொலைவில் வற்றிக் காய்ந்து கிடக்கும் காவிரியின் வட கரையில் அமைந்துள்ள இயற்கை வளம் மிக்க கிராமம் கதிராமங்கலம். […]

கல்லூரிகளில் தமிழ்ப் பாட வகுப்புகளைக் குறைத்து புதுவைப் பல்கலைக்கழகம் உத்தரவு: பழையே முறையே தொடர வலியுறுத்தல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (04.07.2017) விடுத்துள்ள அறிக்கை: கல்லூரிகளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களின் வகுப்பைப் பாதியாக குறைத்து கொண்டு வந்துள்ள சி.பி.சி.எஸ். முறையை புதுவைப் பல்கலைக்கழகம் மாற்றிப் பழைய […]

No Image

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் என். குருசாமி காலமானார் – வீரவணக்கம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (1.7.2017) விடுத்துள்ள அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மத்திய அரசின் தாமிர பட்டய விருதுப் பெற்ற புதுச்சேரி சுதந்திரப் […]