எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (21.12.2018) விடுத்துள்ள இரங்கல் குறிப்பு: என் நெருங்கிய நண்பரும், சாகித்திய அகாடமி விருதுப் பெற்ற எழுத்தாளருமான பிரபஞ்சன் காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தன் எழுத்துக்களால் […]