மின்துறை தனியார்மய முடிவைத் திரும்பப் பெற வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (27.05.2022) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி மின்துறை தனியார்மய முடிவைத் திரும்பப் பெற வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம். மின்துறையை […]