பள்ளி ஆசிரியர்களுக்குப் பணி மூப்பு அடிப்படையில் கலந்தாய்வு மூலம் இடமாற்றம் செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (30.12.2022) விடுத்துள்ள அறிக்கை: பள்ளி ஆசிரியர்களுக்குப் பணி மூப்பு அடிப்படையில் கலந்தாய்வு மூலம் மட்டுமே இடமாற்றம் செய்ய வேண்டுமென ‘மக்கள் […]

புதுச்சேரியின் 4 பழங்குடியினர் சமூகங்களைப் பட்டியலினப் பழங்குடியினராக அங்கீகரித்து ஆணைப் பிறப்பிக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்! மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (13.12.2022) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் வசிக்கும் நான்குப் பழங்குடியினர் சமூகங்களைப் பட்டியலினப் பழங்குடியினர் என அங்கீகரித்து குடியரசுத் தலைவர் ஆணைப் […]

டிசம்பர் 10: உலக மனித உரிமைகள் நாள்: காவல் மரணங்கள் தடுக்கப்பட வேண்டும்!

அரியலூர் மாவட்டம், காசாங்கோட்டை சிற்றூரைச் சேர்ந்த விவசாயி செம்புலிங்கம் காவலர்கள் அடித்ததினால் இறந்துபோனார். இதுகுறித்து அக்குடும்பத்தினரும், பாமகவினர் காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் உடலைப் பெற மாட்டோம் என்று போராடி […]