பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவு: உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.05.2023) விடுத்துள்ள அறிக்கை: பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் சென்ற ஆண்டைவிட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 3.45 சதவீதம் குறைந்துள்ளது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட […]