No Image

புதுச்சேரி போலீசார் திருடர்களிடம் நகைப் பறித்த சம்பவம்: சி.பி.ஐ. விசாரணைக்கு கோரிக்கை

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 15.06.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி போலீசார் திருடர்களிடம் இருந்து தங்க நகைப் பறித்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் […]

No Image

ஏனாம் ரீஜென்சி தொழிற்சாலையை திறக்க வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் முதல்வர், தொழிலாளர் துறை அமைச்சரிடம் மனு

ஆந்திர மாநில இந்திய குடியரசுக் கட்சித் தலைவரும், ஆந்திர உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான பொஜ்ஜா தாரகம், இந்திய ஜனநாயக தொழிற்சங்கப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஜெய் பீமாராவ், ஏனம் ரீஜென்சி அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் சங்கப் […]

No Image

சேலம் அங்கம்மாள் காலனி தாக்குதல்: உண்மை அறியும் குழு அறிக்கை

கடந்த நான்கு ஆண்டுகளாகச் சேலம் புதியப் பேருந்து நிலையத்திற்கருகிலுள்ள அங்கம்மாள் காலனியில் வசிக்கும் 23 குடும்பங்கள் தாங்கள் 50 ஆண்டு காலமாக வசித்து வரும் குடியிருப்பு நிலத்தைக் காப்பாற்றுவதற்கென நிலப் பறிப்பு சக்திகளுக்கு (land […]

No Image

புதுச்சேரியில் உண்மை அறியும் குழு மீது தாக்குதல்: மே 10-ல் கண்டன ஆர்ப்பாட்டம்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 02.05.2012 அன்று மாலை 6 மணியளவில், புதுச்சேரி ரெவேய் சொசியால் சங்கத்தில் கட்சி, அமைப்புகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கூட்டமைப்பின் செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். […]

No Image

புதுச்சேரி ரவுடி துப்பாக்கியால் சுட்டுக் கைது: உண்மை அறியும் குழு அறிக்கை

புதுச்சேரி ரெவேய் சொசியால் சங்கத்தில் 01.05.2012 அன்று மதியம் 12 மணிக்கு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை: சென்ற ஏப்ரல் 24 இரவு வில்லியனூர் அருகிலுள்ள உறுவையாறு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேலு த/பெ […]

No Image

புதுச்சேரியில் குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம்: உண்மை அறியும் குழு அமைப்பு

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 24.04.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி அருகே உறுவையாறு பகுதியில் சக்திவேல் என்பவரை போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவம் குறித்து ஆராய்ந்து உண்மை நிலையை வெளிப்படுத்த மக்கள் […]

No Image

ஏனம் ரீஜன்சி தொழிற்சாலைக் கதவடைப்பும், காவல்துறை அத்துமீறல்களும்: கள ஆய்வு அறிக்கை

புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் 09.04.2012 அன்று காலை 11.30 மணியளவில் மனித உரிமைக்கான மக்கள் கழகத் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் வெளியிட்ட ஆய்வறிக்கை: புதுச்சேரி யூனியன் […]

No Image

இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தல்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 17.03.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை: இலங்கைக்கு எதிரான ஐ.நா. சபை தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வலியுறுத்திடும் வகையில் முதல்வர் ரங்கசாமி உடனடியாக அனைத்துக் கட்சி, இயக்கக் […]

No Image

சென்னை வேளச்சேரி என்கவுன்டர் கொலைகள்: உண்மை அறியும் குழு அறிக்கை

வேளச்சேரியில் கடந்த 22 தேதியன்று இரவு (23 அதிகாலை) நடந்துள்ள என்கவுன்டர் கொலைகளில் ஐவர் பலியாகியுள்ள செய்தி தொடர்பாக தமிழகத்தில் இருந்து வெளிவரும் ஊடகங்கள் பல நியாயமான அய்யங்களை எழுப்பியுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்ய […]