No Image

சேலம் அங்கம்மாள் காலனி தாக்குதல்: உண்மை அறியும் குழு அறிக்கை

கடந்த நான்கு ஆண்டுகளாகச் சேலம் புதியப் பேருந்து நிலையத்திற்கருகிலுள்ள அங்கம்மாள் காலனியில் வசிக்கும் 23 குடும்பங்கள் தாங்கள் 50 ஆண்டு காலமாக வசித்து வரும் குடியிருப்பு நிலத்தைக் காப்பாற்றுவதற்கென நிலப் பறிப்பு சக்திகளுக்கு (land […]

No Image

புதுச்சேரி ரவுடி துப்பாக்கியால் சுட்டுக் கைது: உண்மை அறியும் குழு அறிக்கை

புதுச்சேரி ரெவேய் சொசியால் சங்கத்தில் 01.05.2012 அன்று மதியம் 12 மணிக்கு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை: சென்ற ஏப்ரல் 24 இரவு வில்லியனூர் அருகிலுள்ள உறுவையாறு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேலு த/பெ […]

No Image

ஏனம் ரீஜன்சி தொழிற்சாலைக் கதவடைப்பும், காவல்துறை அத்துமீறல்களும்: கள ஆய்வு அறிக்கை

புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் 09.04.2012 அன்று காலை 11.30 மணியளவில் மனித உரிமைக்கான மக்கள் கழகத் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் வெளியிட்ட ஆய்வறிக்கை: புதுச்சேரி யூனியன் […]

No Image

சென்னை வேளச்சேரி என்கவுன்டர் கொலைகள்: உண்மை அறியும் குழு அறிக்கை

வேளச்சேரியில் கடந்த 22 தேதியன்று இரவு (23 அதிகாலை) நடந்துள்ள என்கவுன்டர் கொலைகளில் ஐவர் பலியாகியுள்ள செய்தி தொடர்பாக தமிழகத்தில் இருந்து வெளிவரும் ஊடகங்கள் பல நியாயமான அய்யங்களை எழுப்பியுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்ய […]

No Image

நான்கு இருளர் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டதும் பின் நிகழ்வுகளும்

 – அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன், இரா. முருகப்பன், சு.காளிதாஸ். விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூருக்கு அருகிலுள்ள மண்டபம் கிராமத்தை ஒட்டி வாழ்ந்த இருளர் பெண்கள் நால்வர் காவல்துறையினரால் வன்புணர்ச்சி செய்யப்பட்ட நிகழ்வு ஓரளவு சமூக […]

No Image

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் 6 தலித்கள் பலி: உண்மை அறியும் குழு அறிக்கை

கடந்த செப்டம்பர் 11, 2011 அன்று பரமக்குடி ஐந்து முக்குச்சாலையில் தமிழக காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 6 தலித்கள் கொல்லப்பட்டும், சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றும் உள்ளதை பல்வேறு அரசியல் கட்சிகளும், […]

No Image

வில்லூர் சாதிக் கலவரம் : துப்பாக்கிச் சூடும் அதன் பிறகும் உண்மை அறியும் குழு அறிக்கை

மதுரை மாவட்டம், மதுரை – திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ள கள்ளிக்குடி கிராமத்தையும், மதுரை – தென்காசி நெடுஞ்சாலையிலுள்ள தி.கல்லுப்பட்டியையும் இணைக்கும் குறுக்குச்சாலையில் அமைந்துள்ள வில்லூர் கிராமத்தில் சுமார் 4000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் […]

No Image

பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை!

அயோத்தி பயணம் மேற்கொண்டு விட்டு தமிழகம் திரும்பிய பேராசிரியர் அ.மார்க்ஸ் (தலைவர், மனித உரிமைக்கான மக்கள் கழகம், தமிழ்நாடு), கோ.சுகுமாரன் (செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி) ஆகியோர் இன்று (02.11.2010), மாலை 4.00 […]

No Image

ஊழல் அதிகாரி அரிகரன் பதவி நீக்கம் : புதுச்சேரி அரசுக்குப் பாராட்டு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 21.10.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை: பாரதியார் பல்கலைக்கூடத்தின் முன்னாள் முதல்வரும், லலித் கலா மற்றும் சங்கீத நாடக அகாடமியின் சிறப்பு அதிகாரியுமான அரிகரனை பணிநீக்கம் செய்துள்ள புதுச்சேரி […]

No Image

கடலூர் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் குறவர் இன இளைஞர் அடித்துக் கொலை: போலீசாரை கைது செய்ய கோரிக்கை!

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேரா. பிரபா. கல்விமணி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எம். நிஜாமுதீன், தமிழ்நாடு குறவர் பழங்குடி மக்கள் சங்கத் […]