காலாப்பட்டு அரசு பெண்கள் பள்ளி மாணவிகளை ஆண் ஆசிரியர்கள் முன்னிலையில் சோதனை: ஆசிரியைகள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்! மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (24.01.2023) விடுத்துள்ள அறிக்கை: காலாப்பட்டு அரசு பெண்கள் பள்ளி மாணவிகளை செல்போன் வைத்திருக்கிறார்களா என ஆண் ஆசிரியர்கள் முன்னிலையில் சோதனை […]

திருக்கோவிலூர் இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்ற அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்!

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரபா.கல்விமணி, விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.வி.இரமேஷ், பொருளாளர் மு.நாகராஜன், துணைத் தலைவர் கோ.ஆதிமூலம், புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் இன்று (15.11.2022) விழுப்புரத்தில் […]