ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாதாட 100 வழக்கறிஞர்களை உருவாக்குங்கள் – கே.ஜி.கண்ணபிரான்

மூத்த வழக்கறிஞர் பா.பா.மோகன் உரை மதுரையில் பிறந்து ஐதராபாத்தில் கல்வி கற்று, இந்திய ஒன்றியம் முழுவதும் அறியப்பட்ட பிரபல மக்கள் வழக்கறிஞராக திகழ்ந்த கே.ஜி.கண்ணபிரான் அவர்களின் குடும்பத்தினரால், 8 நவம்பர் 1929 முதல் 30 […]

வீரப்பன் அண்ணன் மாதையனை விடுதலை செய்ய வேண்டும் – கூட்டறிக்கை!

வீரப்பன் சகோதரர் மாதையன் விடுதலை செய்யக் கோரி அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட இயக்குனர்கள், சமூக ஆர்வலர்கள் கூட்டறிக்கை! மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். பெறுநர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்,தமிழக […]

இராஜீவ்காந்தி கொலை வழக்கில் 26 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து தீர்மானம்!

மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (31.05.1998) விடுத்துள்ள அறிக்கை: மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) தமிழ்நாடு & பாண்டிச்சேரி சார்பில் பாண்டிச்சேரியில் மே மாதம் 30.05.1998, 31.05.1998 […]

அகதிகளை வெளியேற்ற சட்டம் கொண்டு வர வாஜ்பாய் அரசின் முடிவுக்குக் கண்டனம்!

மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 16.01.1998 அன்று விடுத்துள்ள அறிக்கை :- பி.ஜே.பி. ஆட்சி அமைத்தால் அகதி மக்களை இந்தியாவிலிருந்து வெளியேற்ற சட்டம் கொண்டுவரப் போவதாக வாஜ்பாய் கூறியிருப்பதை மக்கள் சிவில் […]

மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 08.01.1998 அன்று விடுத்துள்ள அறிக்கை : அகில இந்திய அளவில் மக்கள் சிவில் உரிமைக் கழகம் மக்களின் குடி உரிமைக்  கழகம் தமிழ்நாடு – புதுச்சேரி […]

ஒதியஞ்சாலை காவல்நிலைய கொலை: கண்டன ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு!

மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 08.01.1997 அன்று விடுத்துள்ள அறிக்கை :- புதுவை ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட சந்திரசேகர் கொலை வழக்கில் உடனடியாக நீதிமன்ற விசாரணையை விரைவுபடுத்திடவும், தற்காலிக […]