No Image

புதுச்சேரி சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி சிறைக் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் உயிரைக் காப்பாற்ற வலியுறுத்தி 12.02.2010 வெள்ளியன்று, காலை 10 மணியளவில், சுதேசிப் பஞ்சாலை அருகில் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலாப்பட்டு […]

No Image

சேலத்தில் சுற்றுச்சுழல் ஆர்வலர் பியூஸ் சேத்தியா கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

சேலத்தில் செயல்பட்டு வருகிற சுற்றுச்சுழல் ஆர்வலரும் பழங்குடி மக்கள் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவருமான பியூஸ் சேத்தியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து சேலத்தில் 5.2.2010 காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. […]

No Image

புதுச்சேரி காவல் ஆய்வாளர் வெங்கடசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி, வில்லியனூரில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தடியடி நடத்தி தாக்கிய போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 13-02-2008 புதன்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, வில்லியனூர் கிராமப்புற […]

No Image

அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் நிர்வாகத்தைக் கண்டித்து தொடர் முழக்கப் போராட்டம்

புதுச்சேரி, மேட்டுப்பாளையத்தில் உள்ள அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட்., நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து 11-01-2008 வெள்ளியன்று மாலை 4.00 மணியளவில் தொழிற்சாலை முன்பு தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. மக்கள் உரிமைக் […]

No Image

அப்சல் வழக்கு: மரண தண்டனையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 15-11-2006 அன்று காலை 10 மணியளவில், புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில், மரண தண்டனை ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் தலைமை […]