முதலமைச்சருக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிய ஏனாம் சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்! மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (07.01.2023) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி முதலமைச்சர் ந.ரங்கசாமி மீது செருப்பை வீசுங்கள் என்று வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியுள்ள ஏனாம் […]

பள்ளி ஆசிரியர்களுக்குப் பணி மூப்பு அடிப்படையில் கலந்தாய்வு மூலம் இடமாற்றம் செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (30.12.2022) விடுத்துள்ள அறிக்கை: பள்ளி ஆசிரியர்களுக்குப் பணி மூப்பு அடிப்படையில் கலந்தாய்வு மூலம் மட்டுமே இடமாற்றம் செய்ய வேண்டுமென ‘மக்கள் […]

புதுச்சேரியின் 4 பழங்குடியினர் சமூகங்களைப் பட்டியலினப் பழங்குடியினராக அங்கீகரித்து ஆணைப் பிறப்பிக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்! மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (13.12.2022) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் வசிக்கும் நான்குப் பழங்குடியினர் சமூகங்களைப் பட்டியலினப் பழங்குடியினர் என அங்கீகரித்து குடியரசுத் தலைவர் ஆணைப் […]

டிசம்பர் 10: உலக மனித உரிமைகள் நாள்: காவல் மரணங்கள் தடுக்கப்பட வேண்டும்!

அரியலூர் மாவட்டம், காசாங்கோட்டை சிற்றூரைச் சேர்ந்த விவசாயி செம்புலிங்கம் காவலர்கள் அடித்ததினால் இறந்துபோனார். இதுகுறித்து அக்குடும்பத்தினரும், பாமகவினர் காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் உடலைப் பெற மாட்டோம் என்று போராடி […]

குரூப்-பி பணி நியமனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கிட காலந்தாழ்த்தாமல் அரசாணை வெளியிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (25.11.2022) விடுத்துள்ள அறிக்கை: குரூப்-பி பணி நியமனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மீனவர், முஸ்லிம், பிற்படுத்தப்பட்ட பழங்குயினருக்கு இடஒதுக்கீடு வழங்கிட இனியும் காலந்தாழ்த்தாமல் அமைச்சரவையில் கொள்கை முடிவெடுத்து […]

திருக்கோவிலூர் இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்ற அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்!

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரபா.கல்விமணி, விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.வி.இரமேஷ், பொருளாளர் மு.நாகராஜன், துணைத் தலைவர் கோ.ஆதிமூலம், புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் இன்று (15.11.2022) விழுப்புரத்தில் […]

போலீஸ் எஸ்.ஐ. உள்ளிட்ட குரூப் பி பணி நியமனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (10.11.2022) விடுத்துள்ள அறிக்கை: போலீஸ் எஸ்.ஐ. உள்ளிட்ட குரூப் பி பணி நியமனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட சமூகங்களுக்குப் புதுச்சேரியில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு வழங்கும் […]

பாரதியார் பல்கலைக்கூடத்தில் சட்ட விதிகளுக்கு மாறாக நியமிக்கப்பட்ட தற்காலிக பேராசிரியர்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (16.10.2022) விடுத்துள்ள அறிக்கை: பாரதியார் பல்கலைக்கூடத்தில் சட்ட விதிகளுக்கு மாறாக நியமிக்கப்பட்ட தற்காலிக பேராசிரியர்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது என கலைப் பண்பாட்டுத் துறை […]

பொய்யான தகவல்களைக் கூறி மாணவர்களைப் போராடத் தூண்டிய ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (16.09.2022) விடுத்துள்ள அறிக்கை: பொய்யான தகவல்களைக் கூறி மாணவர்களைப் போராடத் தூண்டிய குருசுக்குப்பம் என்.கே.சி. மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க […]

பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை: பள்ளி முதல்வரைக் கைது செய்ய டிஜிபிக்கு மனு!

புதுச்சேரி முதலியார்பேட்டை 100 சாலையில் உள்ள செவன்த்டே மேல்நிலைப் பள்ளியல் பயின்ற +2 மாணவிக்கு அப்பள்ளி ஆசிரியர் பாலியல் ரீதியான செய்திகளை வாட்சாபில் அனுப்பியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட அம்மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் […]