இராஜீவ்காந்தி கொலை வழக்கில் 26 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து தீர்மானம்!

மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (31.05.1998) விடுத்துள்ள அறிக்கை: மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) தமிழ்நாடு & பாண்டிச்சேரி சார்பில் பாண்டிச்சேரியில் மே மாதம் 30.05.1998, 31.05.1998 […]

கிருமாம்பாக்கம் காவல்நிலைய கொலை: வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!

மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 23.02.1998 அன்று விடுத்துள்ள அறிக்கை : 16.02.1998-ல் கிருமாம்பாக்கம் காவல்நிலையத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞர் கோதண்டம் போலீஸ்காரர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கையும், அவரது அண்ணன் வேணுகோபால் […]

ஒதியஞ்சாலை காவல்நிலைய கொலை: வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது

மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 11.02.1998 அன்று விடுத்துள்ள அறிக்கை :- ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சந்திரசேகர் கொலை வழக்கு விசாரணை இன்று புதுவை, இரண்டாவது கூடுதல் மாவட்ட […]

அகதிகளை வெளியேற்ற சட்டம் கொண்டு வர வாஜ்பாய் அரசின் முடிவுக்குக் கண்டனம்!

மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 16.01.1998 அன்று விடுத்துள்ள அறிக்கை :- பி.ஜே.பி. ஆட்சி அமைத்தால் அகதி மக்களை இந்தியாவிலிருந்து வெளியேற்ற சட்டம் கொண்டுவரப் போவதாக வாஜ்பாய் கூறியிருப்பதை மக்கள் சிவில் […]

மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 08.01.1998 அன்று விடுத்துள்ள அறிக்கை : அகில இந்திய அளவில் மக்கள் சிவில் உரிமைக் கழகம் மக்களின் குடி உரிமைக்  கழகம் தமிழ்நாடு – புதுச்சேரி […]

ஒதியஞ்சாலை காவல்நிலைய கொலை: கண்டன ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு!

மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 08.01.1997 அன்று விடுத்துள்ள அறிக்கை :- புதுவை ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட சந்திரசேகர் கொலை வழக்கில் உடனடியாக நீதிமன்ற விசாரணையை விரைவுபடுத்திடவும், தற்காலிக […]

No Image

குழந்தைகளின் உரிமைகள் மீதான உடன்படிக்கை.

(1989 ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் ஐ.நா.சபையின் பொதுக் குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது) உலகம் முழுவதில் உள்ள குழந்தைகளின் நல்வாழ்வு. உரிமைகள். பாதுகாப்பு ஆகியவற்றைக் காத்து மேம்படுத்துவதற்காக இவ்வுடன்படிக்கை உருவாக்கப்பட்டது. ஐ.நா.சபையில் உறுப்பினராக […]

No Image

பெண்களுக்கெதிரான அனைத்து விதமான பாகுபாட்டிற்கெதிரான உடன்படிக்கை.

ஐ,நா வில் உள்ள உறுப்பு நாடுகளால் 1979 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் நாள் மேலே குறிப்பிட்ட உடன்படிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1981 ஆம் ஆண்டு. செப்டம்பர் மாதம் 3 ஆம் […]

No Image

இனப்பாகுபாடு ஒழிப்புப் பிரகடனம்.

அனைத்து வகையான இனப்பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை 1965 ஆம் ஆண்டு ஐ,நா சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1967 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் தேதி இது நடைமுறைக்கு வந்தது. ஏறத்தாழ […]