No Image

வடகிழக்கு மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்துள்ள தொழிலாளர் மாணவர்களின் வெளியேற்றம் குறித்து சிவில் சமூக அறிக்கை!

அரசியல் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் கூட்டாக 21.08.2012 அன்று சென்னையில் வெளியிட்ட அறிக்கை:  கீழே கையொப்பமிட்டுள்ள குடிமக்களாகிய நாங்கள், வடகிழக்கு மாநிலங்களிலிருந்து இங்கு வந்து வேலை செய்துகொண்டும் […]

No Image

புதுச்சேரியில் நிலவும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனைக் குறித்து கூட்டு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 21.08.2012 அன்று விடுத்த பத்திரிக்கை  அறிக்கை: புதுச்சேரியில் நிலவும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனைக்கு காவல்துறையினர் இடையே செயல்திறன் குறைந்து வருவதுதான் காரணம் என்பதால், இதுகுறித்து ஆராய ஓய்வுப்பெற்ற உயர்நீதிமன்ற […]